தற்போதுள்ள மருந்து பற்றாக்குறை இரண்டு மாதங்களுக்குள் தீர்க்கப்படும்! – அமைச்சர் நளிந்த அறிவிப்பு
10 view
கடந்த வருடம் மருந்துகளுக்கான கேள்விப் பத்திரங்கள் முறையாக கோரப்படாத காரணத்தால், தற்போது சில மருந்துகளுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கண்டி தேசிய மருத்துவமனையின் ‘சுவ பியச’ புற்றுநோய் சிகிச்சை பிரிவைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றபோது அமைச்சர் இவ்வாறு தெரவித்தார். கடந்த வருடம் மருந்துகளுக்கான கேள்வி விண்ணப்ப நடைமுறைகள் உரிய அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக தற்போது சில மருந்து வகைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, அதற்கு மாற்று […]
The post தற்போதுள்ள மருந்து பற்றாக்குறை இரண்டு மாதங்களுக்குள் தீர்க்கப்படும்! – அமைச்சர் நளிந்த அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தற்போதுள்ள மருந்து பற்றாக்குறை இரண்டு மாதங்களுக்குள் தீர்க்கப்படும்! – அமைச்சர் நளிந்த அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
