வடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு நிலையம் – விசேட கலந்துரையாடல்!
11 view
வடக்கு மாகாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையாவோருக்கு புனர்வாழ்வு வழங்கும் வகையில் புனர்வாழ்வு நிலையம் அமைத்தல் மற்றும் உதவிநாடும் நிலையம் அமைத்தல் தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் மீளாய்வு ஆளுநர் செயலகத்தில் இன்று இடம்பெற்றது. தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகத்தின் பங்கேற்புடன் கடந்த ஜூலை மாதம் ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது. அதன்போது ஆராயப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது. யாழ்ப்பாணத்தில் குருநகரிலும், […]
The post வடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு நிலையம் – விசேட கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு நிலையம் – விசேட கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
