சிசு மீட்கப்பட்ட விவகாரத்தில் 17 வயதான பெற்றோர் கைது
12 view
ஒலுவில் – களியோடை ஆற்றை அண்டிய பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
The post சிசு மீட்கப்பட்ட விவகாரத்தில் 17 வயதான பெற்றோர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிசு மீட்கப்பட்ட விவகாரத்தில் 17 வயதான பெற்றோர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
