“காற்றாலை வேண்டும்” மன்னாரில் போராட்டம்; உணவு, பணம் கொடுத்து போராட சொன்னார்கள்!
9 view
மன்னார் மாவட்டத்தில் காற்றாலை வேண்டும் என்று தெரிவித்து இளைஞர்கள் குழுவொன்று இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்திட்டத்திற்கு எதிராக தொடர்சியாக பல்வேறு விதமான போராட்டங்கள் இடம் பெற்று வருகின்ற நிலையில் கடந்த திங்கட்கிழமை மாவட்டம் முழுவதையும் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு காற்றாலைக்கு எதிராக போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர் இந்த நிலையில் இன்றையதினம் காலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மன்னார் மாவட்டத்தை சாராத சில இளைஞர்கள் உள்ளடங்களாக ஒரு குழு […]
The post “காற்றாலை வேண்டும்” மன்னாரில் போராட்டம்; உணவு, பணம் கொடுத்து போராட சொன்னார்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post “காற்றாலை வேண்டும்” மன்னாரில் போராட்டம்; உணவு, பணம் கொடுத்து போராட சொன்னார்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
