படையெடுக்கும் காட்டுப்பன்றி கூட்டங்கள்; கடும் நெருக்கடியில் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள்
12 view
அம்பகமுவ மற்றும் நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பல கிராமங்களுக்குள் காட்டுப்பன்றி கூட்டங்கள் படையெடுப்பதால் விவசாயிகள் உட்பட அந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த துயரத்திலும் அச்சத்திலும் உள்ளனர். அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேன, கலவெல்தெனிய, அபர்டீன், லக்சபான, கிரிவான் எலிய, ஹங்கராபிட்டிய, கொட்டெல்லென மற்றும் மஸ்கெலியா, நல்லதண்ணி, லக்கம்மற்றும் பொகவந்தலாவ சாமி மலை ஆகிய பகுதிகளில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு தினமும் வரும் இந்த காட்டுப்பன்றி கூட்டங்கள், குறுகிய காலத்தில் தங்கள் […]
The post படையெடுக்கும் காட்டுப்பன்றி கூட்டங்கள்; கடும் நெருக்கடியில் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post படையெடுக்கும் காட்டுப்பன்றி கூட்டங்கள்; கடும் நெருக்கடியில் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
