மன்னார் உணவகங்களில் சுகாதார பரிசோதனை; சீர்கேடாக இயங்கியவற்றுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!
8 view
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று புதன் கிழமை 07 வது நாளாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. குறித்த போராட்டம் யாழ் செம்மணியில் கடந்த 25ம் திகதி ஆரம்பமாகிய நிலையில் இன்று நண்பகல் 1.00 மணிக்கு முடிவுக்கு வரவுள்ளது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், […]
The post மன்னார் உணவகங்களில் சுகாதார பரிசோதனை; சீர்கேடாக இயங்கியவற்றுக்கு எதிராக வழக்குத் தாக்கல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னார் உணவகங்களில் சுகாதார பரிசோதனை; சீர்கேடாக இயங்கியவற்றுக்கு எதிராக வழக்குத் தாக்கல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
