செம்மணியில் சிதைக்கப்பட்டு புதைக்கப்பட்ட குழந்தைகள்; நீதி கோரி பாரிய போராட்டத்திற்கு அழைப்பு
10 view
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 06 வது நாளாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. குறித்த போராட்டம் யாழ் செம்மணியில் கடந்த 25ம் திகதி ஆரம்பமாகிய நிலையில் நாளை வரை நடைபெறவுள்ளது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி […]
The post செம்மணியில் சிதைக்கப்பட்டு புதைக்கப்பட்ட குழந்தைகள்; நீதி கோரி பாரிய போராட்டத்திற்கு அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்மணியில் சிதைக்கப்பட்டு புதைக்கப்பட்ட குழந்தைகள்; நீதி கோரி பாரிய போராட்டத்திற்கு அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
