ரணிலும் – மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள்! கடுமையாக சாடிய மீன்பிடி அமைச்சர்
13 view
ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள். இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன. அதிகாரத்துக்காக சதி குறித்தும், சூழ்ச்சி பற்றியும் அவை மந்திராலோசனை நடந்துகின்றன. இந்த பிசாசுகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் மீள் ஆரம்பிப்பு நிகழ்வு மட்டுவிலில் இன்று காலை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இந்த […]
The post ரணிலும் – மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள்! கடுமையாக சாடிய மீன்பிடி அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலும் – மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள்! கடுமையாக சாடிய மீன்பிடி அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
