14 ஆவது நாளாக முத்து நகர் விவசாயிகள் தொடர் சத்யாக்கிரக போராட்டம்!
9 view
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் 14 ஆவது நாளாக இன்று (30) சூரிய மின் சக்தி திட்டத்துக்காக அபகரிக்கப்பட்ட தங்கள் விவசாய நிலங்களை பெற்றுத் தரக் கோரி திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக சத்யாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொய் வேண்டாம்,எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்,விவசாயிகளை இப்படியா நடத்துவது விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளை நிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு மற்றும் அரசே எங்களுக்கு சோறு போடும் நிலத்தை மீட்டுத் தா?,போன்ற பல […]
The post 14 ஆவது நாளாக முத்து நகர் விவசாயிகள் தொடர் சத்யாக்கிரக போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 14 ஆவது நாளாக முத்து நகர் விவசாயிகள் தொடர் சத்யாக்கிரக போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
