உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாட்டில் உரையாற்றிய செந்தில் தொண்டமான்!
9 view
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு மலேசியாவில் கோலாலம்பூரில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு பேச்சாளராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துக் கொண்டு உரையாற்றினார். இம்மாநாட்டில் உரையாற்றிய செந்தில் தொண்டமான் ” அம்மா அப்பா தான் ஒரு குழந்தை தனது வாழ்நாளில் முதலில் கூற ஆரம்பிக்கும் வார்த்தை. ஆனால் அந்த வார்த்தைகள் இன்று மாற்றமடைந்து மம்மி, டேடி என ஆகிவிட்டது. குறித்த வார்த்தைகள் எப்போது தமிழர்களின் வீட்டில் பயன்படுத்தஆரம்பித்தார்களோ அப்பொழுது இருதே தமிழ் கலாச்சாரம் சீர்குலைந்து ஆங்கிலேயர்களின் […]
The post உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாட்டில் உரையாற்றிய செந்தில் தொண்டமான்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாட்டில் உரையாற்றிய செந்தில் தொண்டமான்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
