மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளிகளின் படுக்கையை சேதப்படுத்திய யானை
8 view
மின்னேரிய ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று அட்டகாசம் செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஜன்னலை உடைத்து, நோயாளிகள் வைத்திருந்த பொருட்களை வெளியே எடுத்து உண்டதுடன், படுக்கை மற்றும் இரும்புப் பெட்டியை சேதப்படுத்தியுள்ளது. இதையடுத்து ஊழியர்கள் கூச்சலிட்டு காட்டு யானையை விரட்டியடித்துள்ளனர். காட்டு யானைகள் அடிக்கடி மருத்துவமனையைத் தாக்கி, சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதாகவும், இதனால் ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் தொடர்ந்து இருப்பதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையைப் பாதுகாக்க மின் வேலி அமைக்க வேண்டும் என்ற […]
The post மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளிகளின் படுக்கையை சேதப்படுத்திய யானை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளிகளின் படுக்கையை சேதப்படுத்திய யானை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
