மெலோனியின் நூலுக்கு முன்னுரை எழுதிய இந்திய பிரதமர் மோடி
9 view
இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, I Am Giorgia: My Roots, My Principles என்ற தலைப்பில், தனது வாழ்க்கை வரலாறை நூலாக எழுதி உள்ளார். இந்நூலை ரூபா பப்ளிகேஷன்ஸ் இந்தியாவில் வெளியிடவுள்ளது. இந்த நூலில் பிரதமர் நரேந்திர மோடி முன்னுரை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது”பிரதமர் மெலோனியின் வாழ்க்கை ஒருபோதும் அரசியல் பற்றியதாகவோ அதிகாரத்தைப் பற்றியதாகவோ இருந்ததில்லை. இது அவருடைய தைரியம், உறுதிப்பாடு, பொது சேவை, இத்தாலியர்களின் அர்ப்பணிப்பு பற்றியது. பிரதமர் மெலோனியின் வாழ்க்கையில் பல நிகழ்வுகள் […]
The post மெலோனியின் நூலுக்கு முன்னுரை எழுதிய இந்திய பிரதமர் மோடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மெலோனியின் நூலுக்கு முன்னுரை எழுதிய இந்திய பிரதமர் மோடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
