இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளில் முரண்பாடு: அமெரிக்கா குற்றச்சாட்டு
10 view
இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட தன்மை காணப்படுவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் முதலீட்டுப் பின்னணி குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், இது தொடர்பில் பல முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சிரேஷ்ட அரச அதிகாரிகள், தனியார் துறை தலைமையிலான பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து விமர்சித்து வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேச நாணய […]
The post இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளில் முரண்பாடு: அமெரிக்கா குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளில் முரண்பாடு: அமெரிக்கா குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
