தமிழ் மக்கள் மீது மீண்டும் அரச பயங்கரவாதம் – மன்னார் சம்பவத்திற்கு ஸ்ரீகாந்தா கண்டனம்
14 view
மன்னாரில் தமது இருப்பின் உரிமைக்காக போராடும் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை வன்முறையானது மீண்டும் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என். ஸ்ரீகாந்தா சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணம் மார்டின் வீதியிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் – மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்கு எதிரான அம்மாவட்ட மக்களது உண்மையான நீதியான போராட்டத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை […]
The post தமிழ் மக்கள் மீது மீண்டும் அரச பயங்கரவாதம் – மன்னார் சம்பவத்திற்கு ஸ்ரீகாந்தா கண்டனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் மக்கள் மீது மீண்டும் அரச பயங்கரவாதம் – மன்னார் சம்பவத்திற்கு ஸ்ரீகாந்தா கண்டனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
