பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாளை அடையாளப் பணிப்புறக்கணிப்பு!
11 view
பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக தெரிவித்து நாளை (30) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது. அதன் செயலாளர், சிரேஸ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க இன்று (29) செய்தியாளர் சந்திப்பை நடத்தி இந்த அறிவிப்பை வெளியிட்டார். அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துவிட்டது. ஆனால் அரச பல்கலைக்கழகங்களில் உள்ள நெருக்கடிகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்று கூறிய அவர், தற்போது அரச […]
The post பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாளை அடையாளப் பணிப்புறக்கணிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாளை அடையாளப் பணிப்புறக்கணிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
