பழைய அதிபரையே மீண்டும் நியமியுங்கள்; மூதூர் சதாம் வித்தியாலயத்தில் இன்று கவனயீர்ப்பு!
12 view
திருகோணமலை – மூதூர் சதாம் வித்தியாலயத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிபரின் இடமாற்றத்தை இடைநிறுத்தி , பழைய அதிபரையே மீண்டும் நியமிக்குமாறு வழியுறுத்தி பாடசாலை நுழைவாயிலுக்கு முன்னாள் இன்று (29) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் இணைந்து கவனயீர்ப்பை முன்னெடுத்தனர். இதன் பின்னர் குறித்த இடத்திற்கு மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சிராஜ் வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருடன் கலந்துரையாடினார். அதிபர் தரத்திலுள்ள ஒருவரே புதிதாக ந நியமிக்கப்பட்டுள்ளார். அதனை […]
The post பழைய அதிபரையே மீண்டும் நியமியுங்கள்; மூதூர் சதாம் வித்தியாலயத்தில் இன்று கவனயீர்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பழைய அதிபரையே மீண்டும் நியமியுங்கள்; மூதூர் சதாம் வித்தியாலயத்தில் இன்று கவனயீர்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
