சம்பூர் கடலில் கவிழ்ந்த படகு; மீனவர் மாயம் – தேடுதல் பணி தீவிரம்!
12 view
சம்பூர் – சூடைக்குடா கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக மூதூர் பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் யுனைதீன் அனஸ் (வயது – 40) என்ற மீனவரே காணாமல் போயுள்ளதாகவும் முகமது ஜாபீர் முகமது பைசர் (வயது 28) என்பவரே உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மூதூர் பகுதியைச் சேர்ந்த குறித்த இரு மீனவர்களும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இரவு சூடைக்குடா கடற்பகுதிக்குச் சென்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். மறுநாள் திங்கட்கிழமை (29) […]
The post சம்பூர் கடலில் கவிழ்ந்த படகு; மீனவர் மாயம் – தேடுதல் பணி தீவிரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சம்பூர் கடலில் கவிழ்ந்த படகு; மீனவர் மாயம் – தேடுதல் பணி தீவிரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
