ஊடகவியலாளர்களுடனும் வம்பிழுத்த அர்ச்சுனா; பொலிஸ் நிலையத்தில் முன்னிலை
7 view
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று காலை கோட்டை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளார். கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காரை நிறுத்திய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளார். இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் ‘தப்பே செய்யாத ஆள் பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளீர்கள்’ என கேட்டதற்கு, ‘சரி சரி உங்கள் வேலையை பாருங்கள்’ என சொல்லியபடி பொலிஸ் நிலையத்திற்குள் செல்லும் சம்பவமும் இடம்பெற்றுள்ளது. அண்மையில் கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காரை நிறுத்தியமைக்காக நாடாளுமன்ற […]
The post ஊடகவியலாளர்களுடனும் வம்பிழுத்த அர்ச்சுனா; பொலிஸ் நிலையத்தில் முன்னிலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊடகவியலாளர்களுடனும் வம்பிழுத்த அர்ச்சுனா; பொலிஸ் நிலையத்தில் முன்னிலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
