மன்னார் காற்றாலை விவகாரத்தில் முறையற்ற வகையில் செயற்படும் அநுர அரசு – காவிந்த ஜயவர்தன கண்டனம்
11 view
மன்னார் காற்றாலை விவகாரத்தில் அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்பட்டுள்ளது. அந்த பிரதேச மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் மதத்தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளமை வன்மையாக கண்டித்தக்கது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார். மன்னார் காற்றாலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் குறிப்பிடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அதானி நிறுவனத்துடனான மன்னார் காற்றாலை திட்டத்தை கடந்த அரசாங்கம் […]
The post மன்னார் காற்றாலை விவகாரத்தில் முறையற்ற வகையில் செயற்படும் அநுர அரசு – காவிந்த ஜயவர்தன கண்டனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னார் காற்றாலை விவகாரத்தில் முறையற்ற வகையில் செயற்படும் அநுர அரசு – காவிந்த ஜயவர்தன கண்டனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
