வீதி புனரமைப்புக்கான அரசு ஒதுக்கிய 46மில்லியன் ரூபா நிதியை திருப்பி அனுப்பிய செட்டிக்குளம் பிரதேச சபை – பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன்!
14 view
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் கிராமப்புற வீதி புனரமைப்பிற்காக செட்டிக்குளம் பிரதேச சபைக்கு அனுப்பிய 46 மில்லியன் ரூபா நிதியினை பிரதேச சபை திருப்பி அனுப்பியுள்ளதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். இன்று வவுனியா நகரில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்திற்கு கடந்த வரவு செலவுத்திட்டத்திலே வீதிகளை புனரமைப்பதற்காக 1200 மில்லியன் ரூபாவும், அதனை விட மேலதிகமாக […]
The post வீதி புனரமைப்புக்கான அரசு ஒதுக்கிய 46மில்லியன் ரூபா நிதியை திருப்பி அனுப்பிய செட்டிக்குளம் பிரதேச சபை – பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீதி புனரமைப்புக்கான அரசு ஒதுக்கிய 46மில்லியன் ரூபா நிதியை திருப்பி அனுப்பிய செட்டிக்குளம் பிரதேச சபை – பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
