யாழில் தொடரும் அவலம் ; மற்றொரு இளம் தாயும் உயிரிழப்பு!
13 view
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இளம் தாயொருவர் நேற்று முன்தினம் (25) உயிரிழந்தார். டச்சுவீதி, உடுவில் மேற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நிருன் டர்சிகா என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் தெரியவருகையில், குறித்த தாயாருக்கு ஏற்பட்ட வயிற்றுக்குற்று காரணமாக கடந்த 19ம் திகதி அன்று வயிற்றில் சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அவருக்கு வயிற்றில் ஒரு குழாய் வைக்கப்பட்டது. அந்த குழாயினை அகற்றுவதற்காக கடந்த 24ஆம் […]
The post யாழில் தொடரும் அவலம் ; மற்றொரு இளம் தாயும் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் தொடரும் அவலம் ; மற்றொரு இளம் தாயும் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
