இன்றும் நாட்டில் பலத்த மழை; பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை
13 view
இன்றும் நாட்டின் சில இடங்களில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். குறிப்பாக, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடமத்திய மாகாணம், மாத்தளை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை […]
The post இன்றும் நாட்டில் பலத்த மழை; பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்றும் நாட்டில் பலத்த மழை; பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
