‘கெஹெல்பத்தர பத்மே’ மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் 500க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் பேலியகொடையில் மீட்பு!
11 view
பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் 500க்கும் மேற்பட்ட T-56 ரக தோட்டாக்கள் பேலியகொடை மீன் சந்தைக்கு அருகில் பொலிஸார் மீட்டுள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவு முன்னெடுத்த தீவிர விசாரணைகளுக்கு அமைய குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோதே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்தவகையில் T-56 ரக 4 மெகசின்களும், மைக்ரோ பிஸ்டலையும் பொலிஸார் மீட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘கெஹெல்பத்தர பத்மே’ என அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி […]
The post ‘கெஹெல்பத்தர பத்மே’ மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் 500க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் பேலியகொடையில் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ‘கெஹெல்பத்தர பத்மே’ மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் 500க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் பேலியகொடையில் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
