பொலிஸாரை அச்சுறுத்திய அர்ச்சுனா எம்.பி; நீதிமன்றில் கிடுக்குபிடி
12 view
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி மீதுதவறான வார்த்தை பிரயோகம் மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டார். இந்த உத்தரவினை நேற்று கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே பிறப்பித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடமையில் இருந்த கோட்டை பொலிஸ் அதிகாரி ஒருவரின் கடமைகளில் தலையிட்டதாக கூறி, பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், நீதவான் இந்த […]
The post பொலிஸாரை அச்சுறுத்திய அர்ச்சுனா எம்.பி; நீதிமன்றில் கிடுக்குபிடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொலிஸாரை அச்சுறுத்திய அர்ச்சுனா எம்.பி; நீதிமன்றில் கிடுக்குபிடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
