யாழில் வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்த மரத்தால் பாரிய சேதம்! பல பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை
14 view
யாழ்ப்பாணம் – குப்பிளான் பகுதியில் நேற்றையதினம் வீசிய பலத்த காற்று காரணமாக பனை மரம் ஒன்று வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்ததால் வீடானது பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா இதனைத் தெரிவித்துள்ளார். இந்த அனர்த்தமானது ஜே/211 கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதனால் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்நிலையில் நிலவும் […]
The post யாழில் வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்த மரத்தால் பாரிய சேதம்! பல பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்த மரத்தால் பாரிய சேதம்! பல பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
