புதிய கல்வி மறுசீரமைப்பு மாணவர்களுக்கு சுமையானதாக அமைய கூடாது – சிறிதரன் வலியுறுத்தல்
11 view
கல்வி திட்டத்தில் வரலாறு, சித்திரம் போன்ற பாடங்களில் தமிழரின் வரலாறுகள் மற்றும் தமிழர் அடையாளங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன என்றும் புதிய கல்வி சீர்த்திருத்தத்தில் இவற்றுக்கு தீர்வுகள் காணப்பட வேண்டும். புதிய கல்வி மறுசீரமைப்பு மாணவர்களுக்கு சுமையானதாக அமைய கூடாது என இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பிரதமரிடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் ,இன்று நடைபெற்ற அமர்வின் போது நிலையியல் கட்டளை 27/ 2இன் கீழ், பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி […]
The post புதிய கல்வி மறுசீரமைப்பு மாணவர்களுக்கு சுமையானதாக அமைய கூடாது – சிறிதரன் வலியுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய கல்வி மறுசீரமைப்பு மாணவர்களுக்கு சுமையானதாக அமைய கூடாது – சிறிதரன் வலியுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
