ஆலங்குளம் காணியை இராணுவத்திடமிருந்து விடுவிக்குமாறு கோரி துணுக்காய் பிரதேச சபையில் தீர்மானம்
10 view
முல்லைத்தீவு துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தை இராணுவத்திடமிருந்து விடுவித்து குறித்த பகுதியை புனித பகுதியாக அறிவிக்குமாறு கோரி தீர்மானம் ஒன்று துணுக்காய் பிரதேச சபை அமர்வில் கொண்டுவரப்பட்டுள்ளது துணுக்காய் பிரதேச சபையின் 3ஆவது அமர்வு தவிசாளர் கனகரத்தினம் செந்தூரன் தலைமையில் இன்று பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது பிரதேச சபை உறுப்பினர் சுயன்சனால் குறித்த பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், குறித்த துயிலுமில்ல வளாகம் அமைந்துள்ள காணியில் மக்களின் காணிகளும் உள்ளடங்குவதாகவும் குறித்த மக்கள் இது தொடர்பில் 2017 […]
The post ஆலங்குளம் காணியை இராணுவத்திடமிருந்து விடுவிக்குமாறு கோரி துணுக்காய் பிரதேச சபையில் தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆலங்குளம் காணியை இராணுவத்திடமிருந்து விடுவிக்குமாறு கோரி துணுக்காய் பிரதேச சபையில் தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
