இரு வாரமாக வழிமாறி திரியும் காட்டுயானைகள்; விவசாய நிலங்களை அழித்து அட்டகாசம்
9 view
கடந்த 11 ம் திகதி மட்டக்களப்பு வாவியை கடந்து புதுக்குடியிருப்பு கிராமத்திற்குள் வந்த காட்டு யானைகள் திசை மாறி தினம் தினம் ஊர் ஊராக சுற்றித்திரிவதை அவதானிக்க முடிவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய தினம் தேற்றாத்தீவு பகுதியை கடந்து களுதாவளை, களுவாஞ்சிக்குடி ஆற்றங்கரை ஓரங்களை நோக்கி காட்டு யானைகள் நகர்வதையும் அவதானிக்க முடிந்துள்ளது. இந்த காட்டு யானைகளை துரத்தும் பணியில் வெல்லாவெளி பகுதி வன ஜீவராசி திணைக்களத்தினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். இக்காட்டு யானைகள் கூட்டம் […]
The post இரு வாரமாக வழிமாறி திரியும் காட்டுயானைகள்; விவசாய நிலங்களை அழித்து அட்டகாசம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரு வாரமாக வழிமாறி திரியும் காட்டுயானைகள்; விவசாய நிலங்களை அழித்து அட்டகாசம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
