தூங்கிகொண்டிருந்த கணவனைகோடாரியால் கொத்திய மனைவி; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி
10 view
தூங்கிக்கொண்டிருந்த கணவனை அவருடைய மனைவி கோடாரியால் கொத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர். மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் வீதி 19 ஆம் கட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது நான்கு குழந்தைகளின் தந்தையான 43 வயதுடைய குடும்பஸ்தர் கடந்த திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் வீடு திரும்பி தூங்கிக்கொண்டிருந்துள்ளார். இந்த சம்பவம் மறுநாளான செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வேறொரு பெண்ணுடன் கணவர் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய […]
The post தூங்கிகொண்டிருந்த கணவனைகோடாரியால் கொத்திய மனைவி; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தூங்கிகொண்டிருந்த கணவனைகோடாரியால் கொத்திய மனைவி; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
