பலஸ்தீனம் தொடர்பில் ஜனாதிபதி ஐ.நா.வில் உரை
9 view
ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது அமர்வில் நேற்றைய தினம் உரையாற்றினார். இஸ்ரேல்-–பலஸ்தீன மோதல் முக்கிய பேசுபொருளாக இருந்தநிலையில், பலஸ்தீன மக்களின் தேச உரிமைக்கான இலங்கையின் அசைக்க முடியாத ஆதரவை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
The post பலஸ்தீனம் தொடர்பில் ஜனாதிபதி ஐ.நா.வில் உரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பலஸ்தீனம் தொடர்பில் ஜனாதிபதி ஐ.நா.வில் உரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
