பலஸ்தீன அமைதிக்கு ஐ.நா. பொதுச் சபை வழிவகுக்குமா?
13 view
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை உலகின் முக்கியமான தருணத்தில் கூடியுள்ளது. உலகத் தலைவர்கள் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஒன்றுகூடும் இந்த நேரத்தில், உலகம் பல தசாப்தங்களாக இல்லாத அளவுக்கு பிளவுபட்டதாகவும் வன்முறைமிக்கதாகவும் மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
The post பலஸ்தீன அமைதிக்கு ஐ.நா. பொதுச் சபை வழிவகுக்குமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பலஸ்தீன அமைதிக்கு ஐ.நா. பொதுச் சபை வழிவகுக்குமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
