விவசாய நிலங்களை மீட்டு பயிர் செய்ய அனுமதியுங்கள்;வீதிகளை மறித்து கிண்ணியாவிலும் போராட்டத்தில் இறங்கிய மக்கள்!
9 view
கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி ஆகிய கமநல சேவை நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட, விவசாயிகள், தங்களுக்கான விவசாய நிலங்களில் பயிர் செய்வதற்கு, விதிக்கப்பட்ட தடையை நீக்கி, தொடர்ந்து விவசாயம் செய்வதற்கு அனுமதிக்குமாறு கோரி விவசாயிகள் இன்று(25) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு முன்னால், கிண்ணியா – கண்டி பிரதான போக்குவரத்து வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதனால் சுமார் 30 நிமிடங்களாக போக்குவரத்து தடைப்பட்டது. விவசாய பூமி எங்களுடையது. எங்களுக்கு சொந்தமானதை இன்னொருவருக்கு தாரைவார்க்க முடியாது. விவசாயிகள் நாம் […]
The post விவசாய நிலங்களை மீட்டு பயிர் செய்ய அனுமதியுங்கள்;வீதிகளை மறித்து கிண்ணியாவிலும் போராட்டத்தில் இறங்கிய மக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விவசாய நிலங்களை மீட்டு பயிர் செய்ய அனுமதியுங்கள்;வீதிகளை மறித்து கிண்ணியாவிலும் போராட்டத்தில் இறங்கிய மக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
