தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி உண்ணாவிரதப் போராட்டம்; செம்மணியில் ஒன்றுகூடுமாறு அழைப்பு
12 view
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி 25ம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை சுழற்சி முறையான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தனர். இது குறித்து வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரும் சங்கத்தின் செயலாளரும் குறித்த அமைப்பின் வவுனியா மாவட்டத்தின் தலைவியுமான சிவானந்தன் […]
The post தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி உண்ணாவிரதப் போராட்டம்; செம்மணியில் ஒன்றுகூடுமாறு அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி உண்ணாவிரதப் போராட்டம்; செம்மணியில் ஒன்றுகூடுமாறு அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
