பல கொலைகளை செய்ய திட்டமிட்டது நான்தான் – கெஹெல்பத்தர பத்மே அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்!
10 view
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே, கொழும்பு துறைமுகப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது, கணேமுல்ல சஞ்சீவ் மற்றும் கம்பஹா பஸ் பொட்டா ஆகியோரைக் கொலை செய்ய தானே திட்டமிட்டதாக பத்மே ஒப்புக்கொண்டார். அத்துடன் கம்பஹா ஒஸ்மன் மீதான கொலை முயற்சியில் நேரடி தொடர்பு இல்லையெனவும், தம்மிட்ட அவிஷ்க மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோரின் […]
The post பல கொலைகளை செய்ய திட்டமிட்டது நான்தான் – கெஹெல்பத்தர பத்மே அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பல கொலைகளை செய்ய திட்டமிட்டது நான்தான் – கெஹெல்பத்தர பத்மே அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
