குடிநீர் விநியோகத் திட்டம் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடல்!
10 view
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் குடிநீர் விநியோகத் திட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் யாழ். மாவட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகத் திட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. திட்டத்தின் சில தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. எதிர்காலத்தில் யாழ்ப்பாண நகரத்தின் கழிவுநீர் முகாமைத்துவம் தொடர்பான திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவி வழங்குவதற்கு […]
The post குடிநீர் விநியோகத் திட்டம் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குடிநீர் விநியோகத் திட்டம் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
