படையினர் வசமுள்ள காணிகள் படிப்படியாக விடுப்பு – அமெரிக்கத் தூதரகத்தின் செயலரிடம் ஆளுநர் தெரிவிப்பு
13 view
வடக்கு மாகாணத்தின் நிலைத்த நீடித்த அபிவிருத்திக்காக முதலீட்டாளர்களை வரவேற்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களுக்குப் பொறுப்பான செயலர் அந்தோனி பெர்னார்ட்டிடம் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் குழுவுக்கும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக வந்துள்ளதாகவும், பல தரப்பினரையும் சந்தித்துள்ளதாகவும் அமெரிக்கத் தூதரகத்தின் செயலர் குறிப்பிட்டார். பாதுகாப்புத் தரப்பினர் […]
The post படையினர் வசமுள்ள காணிகள் படிப்படியாக விடுப்பு – அமெரிக்கத் தூதரகத்தின் செயலரிடம் ஆளுநர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post படையினர் வசமுள்ள காணிகள் படிப்படியாக விடுப்பு – அமெரிக்கத் தூதரகத்தின் செயலரிடம் ஆளுநர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
