வெளிநாட்டுத் தம்பதியினரை ஏற்றிச் சென்ற கார் சாரதி போதையில் கைது
11 view
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 92ஆம் கட்டைப் பகுதியில், வெளிநாட்டுத் தம்பதியினரை ஏற்றிச் சென்ற கார் சாரதி நேற்று மாலை (22) போதையில் இருந்ததால் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதியினர் திருகோணமலையிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, கந்தளாய் பொலிசார் வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது, சாரதி மது அருந்தியிருந்தது தெரியவந்தள்ளது . மேலும் சாரதியிடம் வாகன அனுமதிபத்திரம் இல்லை என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, பொலிசார் உடனடியாகக் கைது செய்தனர். கைது […]
The post வெளிநாட்டுத் தம்பதியினரை ஏற்றிச் சென்ற கார் சாரதி போதையில் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெளிநாட்டுத் தம்பதியினரை ஏற்றிச் சென்ற கார் சாரதி போதையில் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
