வடமராட்சி கிழக்கை வந்தடைந்த தியாக தீபம் திலீபனின் ஊர்தி!
11 view
தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி வடமராட்சி கிழக்கை வந்தடைந்துள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில், திலீபன் வழியில் வருகிறோம் என்று ஊர்தி பவனியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பவனி, இன்று பிற்பகல் 02 மணியளவில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை வந்தடைந்துள்ளது. தியாக தீபம் தீலீபனிம் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி கடந்த ஒரு வாரகாலமாக […]
The post வடமராட்சி கிழக்கை வந்தடைந்த தியாக தீபம் திலீபனின் ஊர்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமராட்சி கிழக்கை வந்தடைந்த தியாக தீபம் திலீபனின் ஊர்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
