அபிவிருத்தியை தடுக்காதே அப்பாவி மக்களை ஏமாற்றாதே; கரைச்சி பிரதேசசபையில் இன்று கவனயீர்ப்பு!
13 view
அரசாங்கத்தின் அபிவிருத்தியை கரைச்சி பிரதேச சபை குறிப்பாக தவிசாளர் தடுப்பதாக தெரிவித்து தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கத்தின் அபிவிருத்தியை மக்களுக்கு கிடைக்கவிடாது கரைச்சி பிரதேச சபை செயற்படுவதாக தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுயலாப அரசியல் நோக்கில் கிளிநொச்சியின் அபிவிருத்தியை தடுக்காதே ,அதிகாரத்தால் மக்களை ஆள நினைக்காதே ,இதுவரை காலமும் ஏமாற்றியது போதும் ,அப்பாவி மக்களுக்கு அநியாயம் செய்யாதே போன்ற […]
The post அபிவிருத்தியை தடுக்காதே அப்பாவி மக்களை ஏமாற்றாதே; கரைச்சி பிரதேசசபையில் இன்று கவனயீர்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அபிவிருத்தியை தடுக்காதே அப்பாவி மக்களை ஏமாற்றாதே; கரைச்சி பிரதேசசபையில் இன்று கவனயீர்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
