விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஒரேநாளில் 5,688 பேர் கைது
13 view
நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5,688 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் 658 பேரும், சந்தேகத்தின் பேரில் 23 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 305 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட […]
The post விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஒரேநாளில் 5,688 பேர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஒரேநாளில் 5,688 பேர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
