முல்லைத்தீவு கடற்பகுதியில் அதிகரிக்கும் ரோந்து நடவடிக்கை – கடற்படைக்கு பணிப்புரை
11 view
முல்லைத்தீவு கடற்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளருக்கும், கடற்படையினருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில்,, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் பணிப்பின் பேரில் கடற்தொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கோலித கமல் ஜினதாச மற்றும் முல்லைத்தீவு உதவிப் பணிப்பாளர் சுதாகரன் ஆகியோர், மீனவ பிரதிநிதிகளைச் சந்தித்தனர். […]
The post முல்லைத்தீவு கடற்பகுதியில் அதிகரிக்கும் ரோந்து நடவடிக்கை – கடற்படைக்கு பணிப்புரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லைத்தீவு கடற்பகுதியில் அதிகரிக்கும் ரோந்து நடவடிக்கை – கடற்படைக்கு பணிப்புரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
