புதுக்குடியிருப்பு படுகொலை 35 வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிப்பு!
11 view
புதுக்குடியிருப்பு படுகொலையின் 35, வது ஆண்டு நினைவு தினம் இன்று மாலை ஊர்ப்பொதுமக்களால் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ் கிராமமான புதுக்குடியிருப்பு கிராமத்தில் கடந்த 1990, செப்டம்பர்,21,ல் இராணுவமும் முஷ்லிம் ஊர்காவல் படையினரும் இணைந்து கூட்டாக 17 தமிழர்களை கூரிய ஆயுதங்களினால் வெட்டியும், குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் தமிழினப்படுகொலை செய்யப்பட்டிருந்தனர். சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (21/09/1990) இரவு புதுக்குடியிருப்பு கிராமத்துக்குள் புகுந்த இராணுவமும் இராணுவத்துடன் இணைந்த முஷ்லிம் ஊர்காவல் படையினரும், வீடுகளின் உறங்கிக் கொண்டிருந்த தமிழ் […]
The post புதுக்குடியிருப்பு படுகொலை 35 வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதுக்குடியிருப்பு படுகொலை 35 வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
