தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்ய தேர்தலை நடத்த வேண்டும்! வடக்கின் முன்னாள் உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை
11 view
தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்யும் மாகாணசபை முறைமையை விரைவாக நடைமுறைப்படுத்தும் வகையில் தேர்தலை நடத்த வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்தியா மத்தியில் மக்களின் அரசியல் உரிமை மற்றும் மாகாண முறைமையை எவராலும் இல்லாது செய்ய முடியாது என்றும் வலியுறுத்தினர். ‘வன் டெக்ஸ்ட்’ நிறுவனத்தின் அனுசரணையில், மாகாண சபையின் கடந்த கால அனுபவம் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பிலான கருத்தரங்கு இன்று யாழ். ரில்கோ […]
The post தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்ய தேர்தலை நடத்த வேண்டும்! வடக்கின் முன்னாள் உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்ய தேர்தலை நடத்த வேண்டும்! வடக்கின் முன்னாள் உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
