கொடிகாமம் பகுதியில் கோர விபத்து! பெண்ணொருவர் பலி
10 view
யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இளைஞர் ஒருவர் படு காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் கொடிகாமம் கச்சாய் வீதியில் இடம்பெற்றுள்ளது. அதாவது குடும்பப் பெண்ணும் அவரது உறவு முறையான இளைஞர் ஒருவரும் மோட்டார் சைகிளில் கச்சாய் வீதி ஊடாக கொடிகாமம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை, அதே திசையில் சட்டவிரோத மணல் ஏற்றிக்கொண்டு சென்ற உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிள் மீது மோதியே […]
The post கொடிகாமம் பகுதியில் கோர விபத்து! பெண்ணொருவர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொடிகாமம் பகுதியில் கோர விபத்து! பெண்ணொருவர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
