செந்தில் தொண்டமானின் வீரமிக்க செயலுக்கு பாராட்டு தெரிவித்த தமிழக முதலமைச்சர்!
10 view
நேபாளத்தில் இடம்பெற்ற கலவரத்தின் போது, தன்னுயிரை பொருட்படுத்தாது, பலரின் உயிரை காப்பாற்றிய இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு, தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பாராட்டுக் தெரிவித்த கடிதத்தை, தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா இ.தொ.காவின் தலைமையகமான சௌமியபவனில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானிடம் நேரில் கையளித்தார். இந்த பாராட்டுக் கடிதத்தில், நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் போராட்டக் காரர்களால் தீயிடப்பட்ட தனியார் விடுதியில் தங்கி இருந்த இந்தியர்களைக் காப்பாற்றிய தங்களது துணிவையும், தியாக உணர்வையும் பாராட்டுகிறேன். மானுடத்தின் […]
The post செந்தில் தொண்டமானின் வீரமிக்க செயலுக்கு பாராட்டு தெரிவித்த தமிழக முதலமைச்சர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செந்தில் தொண்டமானின் வீரமிக்க செயலுக்கு பாராட்டு தெரிவித்த தமிழக முதலமைச்சர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
