கந்தளாயில் இரண்டு நாட்களாக சேற்றில் சிக்கியிருந்த யானை பத்திரமாக மீட்பு
11 view
கந்தளாயில் இரண்டு நாட்களாக சேற்றில் சிக்கியிருந்த ஆண் யானையை வனவிலங்கு அதிகாரிகள், போலீசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நேற்று (20) ம் திகதி வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளனர். குறித்த யானை கடந்த 18ம் திகதி சேற்றில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டது. அதே யானை மீண்டும் அதே இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில், நேற்று ( 20) மீண்டும் சேற்றில் புதைந்து சிக்கியது. அப்பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற ஒருவர், சேற்றில் இருந்த யானையைக் கண்டு வனவிலங்கு அதிகாரிகளுக்குத் […]
The post கந்தளாயில் இரண்டு நாட்களாக சேற்றில் சிக்கியிருந்த யானை பத்திரமாக மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கந்தளாயில் இரண்டு நாட்களாக சேற்றில் சிக்கியிருந்த யானை பத்திரமாக மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
