மாறுவேடத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் காண நடவடிக்கை
9 view
மாறுவேடமிட்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் காண்பதற்கு காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். குற்றவாளிகள் அல்லது தீவிரவாத சக்திகள் பாதுகாப்புப் படை சீருடையில் மாறுவேடமிட்டு சட்டவிரோத செயல்களைச் செய்ய முயற்சிப்பதைத் தவிர்க்க, காவல்துறை மா அதிபர் தமது அதிகாரிகளுக்கு கடுமையான அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி, முக்கியஸ்தர்களின் நிகழ்வுகளுக்கு நியமிக்கப்பட்ட பணியாளர்களைப் துல்லியமாக அடையாளம் காண நடவடிக்கை எடுக்குமாறு, காவல்துறை தலைவர் பிரியந்த வீரசூரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த வாரம் மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள உள்ளக சுற்றறிக்கையில் இந்த அறிவுரைகள் […]
The post மாறுவேடத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் காண நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாறுவேடத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் காண நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
