காற்றாலைக்கு எதிராக மன்னாரில் 49 ஆவது நாளாகவும் போராட்டம் முன்னெடுப்பு!
1 view
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்று சனிக்கிழமை (20) 49 ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த குழுவினர் இன்று சனிக்கிழமை (20) மாலை வருகை தந்து குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட இளையோர் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக எழுதப்பட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் […]
The post காற்றாலைக்கு எதிராக மன்னாரில் 49 ஆவது நாளாகவும் போராட்டம் முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காற்றாலைக்கு எதிராக மன்னாரில் 49 ஆவது நாளாகவும் போராட்டம் முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.