இந்திய கம்பனிகளின் திருட்டு; அபகரித்த நிலத்தை மீள தரக்கோரி முத்து நகர் விவசாயிகள் சத்தியாக்கிரகப் போராட்டம்
1 view
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள், அபகரிக்கப்பட்ட விவசாய காணிகளை மீள பெற்றுத் தரக்கோரி மூன்றாவது நாளாகவும் இன்று (19)திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று இடம் பெற்றுக் கொண்டிருக்கும் போது கூட சத்தியாக் கிரகப் போராட்டத்தில் குறித்த விவசாயிகள் ஈடுபட்டனர். அண்மையில் விவசாய காணிகளை சூரிய மின் சக்தி உற்பத்திக்காக தனியார் கம்பனிகளுக்கு இலங்கை துறைமுக அதிகார சபையினர் இணைந்து வழங்கியுள்ளதையடுத்து […]
The post இந்திய கம்பனிகளின் திருட்டு; அபகரித்த நிலத்தை மீள தரக்கோரி முத்து நகர் விவசாயிகள் சத்தியாக்கிரகப் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்திய கம்பனிகளின் திருட்டு; அபகரித்த நிலத்தை மீள தரக்கோரி முத்து நகர் விவசாயிகள் சத்தியாக்கிரகப் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.