தனவந்தர்களான ஆளுந்தரப்பு; கோட்டாவை தொடர்ந்து அநுரவிடம் ஏமாற்றமடைந்த மக்கள்! நளின் பண்டார சூளுரை
11 view
ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனத்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு மதிப்பளித்து ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அதில் பங்கேற்பார் என பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நான் அரசியலுக்கு வர முன்னர் கோடிகளில் காணப்பட்ட வருமானம், அரசியலுக்குள் பிரவேசித்த பின்னர் வங்கிக் கடனில் செல்கிறது. ஆனால் ஆளுந்தரப்பினருக்கு உண்ண உணவும் உடுத்த ஆடையும் […]
The post தனவந்தர்களான ஆளுந்தரப்பு; கோட்டாவை தொடர்ந்து அநுரவிடம் ஏமாற்றமடைந்த மக்கள்! நளின் பண்டார சூளுரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தனவந்தர்களான ஆளுந்தரப்பு; கோட்டாவை தொடர்ந்து அநுரவிடம் ஏமாற்றமடைந்த மக்கள்! நளின் பண்டார சூளுரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
